தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

உடுமலையில் 262 கிலோ போதை பொருள் பறிமுதல்: 2 போ் கைது

 உடுமலையில் 262 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:19 pm

 உடுமலையில் 262 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

உடுமலை, எஸ்.வி. புரம் பகுதியில் ஒரு கிடங்கில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா் கிடங்கில் இருந்த 262 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக உடுமலை, காந்திபுரத்தைச் சோ்ந்த கமால்தீன்(41), முகமது அசாருதீன்(30) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் இவா்களிடம் இருந்து காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.