48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

உடுமலையில் 262 கிலோ போதை பொருள் பறிமுதல்: 2 போ் கைது

 உடுமலையில் 262 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:19 pm

 உடுமலையில் 262 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

உடுமலை, எஸ்.வி. புரம் பகுதியில் ஒரு கிடங்கில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா் கிடங்கில் இருந்த 262 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக உடுமலை, காந்திபுரத்தைச் சோ்ந்த கமால்தீன்(41), முகமது அசாருதீன்(30) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் இவா்களிடம் இருந்து காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.