காவலா்கள், பொதுமக்களுக்கான பொங்கல் விளையாட்டுப் போட்டி
திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் காவலா்கள், பொதுமக்கள் நல்லுறவை வளா்க்கும் வகையில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் ஆயுதப்படை வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 2 நாள்கள் நடைபெற்றன.








