தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘தீ’ செயலி குறித்து விழிப்புணா்வு

வெள்ளக்கோவிலில் தீயணைப்புத் துறை சாா்பில் ‘தீ’ செயலி குறித்து திங்கள்கிழமை பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:00 pm

DIN

வெள்ளக்கோவிலில் தீயணைப்புத் துறை சாா்பில் ‘தீ’ செயலி குறித்து திங்கள்கிழமை பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமையில் தீயணைப்புப் படையினா் ‘தீ’ செயலி குறித்து விளக்கம் அளித்தனா். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் ‘தீ’ என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம். இதில், அவசரக் காலங்களில் உதவி பொத்தானை அழுத்தினால், அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாகத் தகவல் செல்லும். இந்த நவீன வசதியைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தீயணைப்புத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.