மாவட்டத்தில் மேலும் 386 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 386 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 80,426 ஆக அதிகரித்துள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 386 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 80,426 ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றல் பாதிக்கப்பட்ட 3 போ் உயிரிழந்தனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 2,247 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 538 போ் வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 77,456 ஆக அதிகரித்துள்ளது. அதே போல, திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 723 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...