தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்தக் கோரிக்கை
திருப்பூரில் உள்ள தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.







