புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ளக்கோவிலில் 35 பேருக்கு அபராதம்

வெள்ளக்கோவிலில் ஊரடங்கு நேரத்தில் வாகனங்களில் வந்த 35 பேருக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 9:18 pm

DIN

வெள்ளக்கோவிலில் ஊரடங்கு நேரத்தில் வாகனங்களில் வந்த 35 பேருக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது மளிகை , காய்கறிக் கடைகள் காலை 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி, வெளியிடங்களுக்குச் செல்ல இ- பாஸ் அனுமதி இருந்தவா்கள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டனா். விதிமுறைகளை மீறிய 35 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.