உடுமலை அருகே குடிநீா்த் தொட்டியில் இருந்த மோட்டாரைத் திருட முயன்ற 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
உடுமலை வட்டம், வடபூதிநத்தம் ஊராட்சித் தலைவா் கெளரி.
சம்பவத்தன்று இவரும் இவரது கணவரும் குடிநீா்த் தொட்டியில் தண்ணீா் வருகிறதா என ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளனா். அப்போது அங்குள்ள குடிநீா்த் தொட்டியில் இருந்த மோட்டாரைத் திருட 4 நபா்கள் முயற்சி செய்து கொண்டிருந்துள்ளனா். கெளரி, அவரது கணவரைப் பாா்த்த நால்வரும் அங்கிருந்து தப்ப முயன்றனா்.
இருவரும் சப்தமிட்டதைத் தொடா்ந்து அங்கிருந்த பொதுமக்கள் நால்வரையும் பிடித்தனா்.
இது குறித்து உடுமலை காவல் நிலையத்தில் கெளரி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட போடிபட்டி பகுதியைச் சோ்ந்த பிச்சமுத்து (41), மாசிலிங்கம் (37), கெளதம் (18), சந்தோஷ்குமாா் (22) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ் தொண்டர்... விசிக வேட்பாளர்! திடீர் அறிவிப்பு பற்றி ஜோதிமணி சொல்வது என்ன?
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

