உடுமலையில் தோ்தல் அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
உடுமலை நகராட்சித் தோ்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தல் நடைபெற உள்ள 32 வாா்டுகளில் உள்ள 64 வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவதற்காக 280 அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனா். இவா்களுக்கு இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதன்மை பயிற்சியாளா் சாந்தி பயிற்சி அளித்தாா். வாக்குப் பதிவு இயந்திரத்தை வாக்குப் பதிவுக்கு தயாா் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நகராட்சி ஆணையா் சத்யநாதன் மற்றும் அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை பாராட்டிய புஜாரா!

வாக்குச்சாவடிகளில் அல்வா! முதல்முறை வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணையம் ருசிகர முடிவு!

முதல்வர் ஸ்டாலினின் 3ஆம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


