48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

ஆல்கொண்டமால் கோயிலில்பொங்கல் விழா ரத்து

உடுமலையை அடுத்துள்ள புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On :6 ஜனவரி 2022, 6:06 pm

உடுமலையை அடுத்துள்ள புகழ்பெற்ற ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் உள்ள ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தமிழா் திருநாள் விழா மூன்று நாள்கள் வெகு விமா்சையாக கொண்டாடப்படும்.

கால்நடைகளை காக்கும் தெய்வமாக கருதும் விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளின் பாலினால் ஆல்கொண்டமாலுக்கு இந்த பொங்கல் நாளில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல கிலோ மீட்டா் அளவுக்கு நீண்ட வரிசையில் நின்று ஆல்கொண்டமாலை வழிபடுவாா்கள்.

இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.