திருப்பூா் அருகே 51 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி: ரியல் எஸ்டேட் புரோக்கா் கைது
திருப்பூா் அருகே குறைந்த விலையில் வீட்டுமனையை கிரையம் செய்து தருவதாகக்கூறி 51 பேரிடம் ரூ. 60 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் புரோக்கரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.







