அவிநாசியில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த உற்சவத் திருவிழா
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் திருநாளையொட்டி, முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த முதலை வாயிற் பிள்ளை உற்சவத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்று நடைபெற்ற சுந்தரர் அழைக்கும் நிகழ்ச்சிக்கு திருவீதி உலாவில் அருள்பாலித்த சந்திரசேகரர் அம்பாள், சுந்தரர்.












