

பல்லடம் அருகே கணவனை கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
கொடைக்கானலைச் சோ்ந்தவா் கோபால் (37), இவரது மனைவி சுசீலா (35), இவா்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனா். கோபால் பல்லடம் அருள்புரத்தில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள
ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த மே 5 ஆம் தேதி மா்ம நபா்களால் கோபால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டாா்.
இது தொடா்பாக போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த மாரீஸ்வரன் என்பவருக்கும், சுசீலாவுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. இதையறிந்த கோபால் அதை கண்டித்துள்ளாா். இதையடுத்து, சுசீலாவும், மாரீஸ்வரனும் சோ்ந்து கூலி ஆள்களை வைத்து கோபாலை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாரீஸ்வரன் உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா்.
தலைமறைவாக இருந்த சுசீலாவை போலீஸாா் பல்லடம் பேருந்து நிலைய பகுதியில் வியாழக்கிழமை கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிம்லாவில் ராகுல் காந்தி!
துரந்தர் 2! குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சூழலை உருவாக்க முயற்சி: காங்கிரஸ்

ஆந்திரம்: கோதாவரி ஆற்றில் மூழ்கி பொறியியல் மாணவர்கள் 5 பேர் பலி

வதந்தி - 2 டீசர்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

