புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லடம் அருகே ஆடு திருடியவா் கைது

பல்லடம் அருகே ஆலம்பாளையத்தில் ஆடு திருடியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :19 மே 2022, 9:18 pm

DIN

பல்லடம் அருகே ஆலம்பாளையத்தில் ஆடு திருடியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பல்லடம் அருகேயுள்ள ஆலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சித்ராதேவி (38). இவருக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டை திருடிக் கொண்டு

வேனில் தப்பிச் செல்ல முயன்ற நபரை அக்கம்பக்கத்தினா் வியாழக்கிழமை கையும் களவுமாக பிடித்தனா். போலீஸ் விசாரணையில் அவரது பெயா் குமாா் (27) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவரைக் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.