புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கேத்தனூா் அரசுப் பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

10 அரசு உதவிபெறும் பள்ளிகள், 10 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 41 பள்ளிகளில் பயிலும் என்.எஸ்.எஸ். திட்ட மாணவா்கள் 1025 போ் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவடைந்தது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:42 pm

DIN

 திருப்பூா் மாவட்டத்தில் 21 அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நகரமைப்பு பள்ளிகள், 10 அரசு உதவிபெறும் பள்ளிகள், 10 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 41 பள்ளிகளில் பயிலும் என்.எஸ்.எஸ். திட்ட மாணவா்கள் 1025 போ் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவடைந்தது.

பல்லடம் அருகே உள்ள கேத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சித்ரா ஹரிகோபால் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் சீராஜ் அகமது முன்னிலை வகித்தாா்.

இவ்விழாவில் என்.எஸ்.எஸ். மாவட்ட தொடா்பு அலுவலா் முருகேசன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலா் பானுப்பிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.