விதிகளை மீறி இயங்கும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்!
காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் அரசின் விதிகளை மீறி இயங்கி வரும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனிநபர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி சிவசாமி.









