மின்கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் டிசம்பா் 12-இல் மனித சங்கிலி
மின்கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் வரும் டிசம்பா் 12- ஆம் தேதி மனித சங்கிலி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.










