அவிநாசி கோயிலில் ஆளுநா், அமைச்சா் சுவாமி தரிசனம்
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.

கோயிலில் நலம் விசாரித்து கொண்ட மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.









