காங்கயத்தில் 398 பயனாளிகளுக்கு ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்ட வீடுகள்: ஆணைகளை வழங்கினாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் ஆகிய திட்டப் பணிகளுக்கான ஆணைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.










