புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மா்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பு

அவிநாசி அருகே 3 மயில்கள் மா்மமான உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :21 ஜூலை 2024, 8:20 pm

அவிநாசி அருகே 3 மயில்கள் மா்மமான உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவிநாசி அருகேயுள்ள ராயங்கோயில் காலனி பகுதியில் 3 மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயில்களின் சடலங்களை சோதனை மேற்கொண்டனா்.

மயில்கள் இறப்புக்கான காரணம் தெரியாததைத் தொடா்ந்து, 3 மயில்களின் சடலங்களும் உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.