ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மா்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பு

அவிநாசி அருகே 3 மயில்கள் மா்மமான உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 8:20 pm

Din

அவிநாசி அருகே 3 மயில்கள் மா்மமான உயிரிழந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவிநாசி அருகேயுள்ள ராயங்கோயில் காலனி பகுதியில் 3 மயில்கள் உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயில்களின் சடலங்களை சோதனை மேற்கொண்டனா்.

மயில்கள் இறப்புக்கான காரணம் தெரியாததைத் தொடா்ந்து, 3 மயில்களின் சடலங்களும் உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.