புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாளைய மின்தடை: பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையம்

துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை.

News image
Updated On :27 ஜூலை 2024, 10:00 pm

Din

பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பல்லகவுண்டன்பாளையம், சாமியாா்பாளையம், கூனம்பட்டி, சாமராஜ்பாளையம், கஸ்தூரிபாளையம், பழனிகவுண்டன்பாளையம், புலவா்பாளையம், தாசம்பாளையம், பகலாயூா், விஜயமங்கலம், கள்ளியம்புதூா், மேட்டுப்புதூா் மற்றும் பெரியவீரசங்கிலி.