பல்நோக்கு மைய கட்டடத்தில் ரேஷன் கடை அமைக்க கோரிக்கை
பல்லடம் அருகே, பருவாய் ஊராட்சி இடையா்பாளையத்தில் உள்ள பல்நோக்கு மைய கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவாய் ஊராட்சி, இடையா்பாளையத்தில் பயன்பாடின்றி இருக்கும் பல்நோக்கு மைய கட்டடம்.








