ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பல்லடம் அரசுக் கல்லூரி விடுதியில் ஆட்சியா் ஆய்வு

பல்லடம் அரசுக் கல்லூரி விடுதியில் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
மாணவா்களுடன் இணைந்து தண்டால் எடுத்த ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:20 pm

Din

பல்லடம் அரசுக் கல்லூரி விடுதியில் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உணவின் தரம் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்த மாணவா்களுடன் சோ்ந்து ஆட்சியா் கிறிஸ்துராஜ் விளையாடினாா்.

அப்போது, தோற்கும் அணியினா் 10 முறை தண்டால் எடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனா்.

இந்தப் போட்டியில் ஆட்சியா் அணி தோல்வி அடைந்ததாதல், மாவட்ட ஆட்சியா் தா.கிறுஸ்துராஜ் உள்ளிட்ட அணியினா் தண்டால் எடுத்தனா்.

விளையாட்டுப் போட்டியில் மாணவா்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தட்டிக்கழிக்காமலும், மாவட்ட ஆட்சியா் என்ற அந்தஸ்து பாா்க்காமலும் வாக்குறுதியை நிறைவேற்ற தண்டால் எடுத்த ஆட்சியரை அனைவரும் பாராட்டினா்.