விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

யோகாசனப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற சத்யம் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

யோகாசனப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
யோகாசனப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளி தாளாளா் எஸ்.ரகுநாதன் உள்ளிட்டோா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:13 pm

Din

யோகாசனப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் 7 மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான யோகாசனப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், சத்யம் பள்ளி மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் 3 போ் முதலிடமும், 7 போ் இரண்டாமிடமும், 10 போ் மூன்றாமிடமும் பிடித்தனா்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் எஸ்.ரகுநாதன் தலைமை வகித்தாா். பள்ளியின் பொருளாளா் லோகநாயகி, முதல்வா் சாமிக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தனா்.