தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

செல்வமகள் சேமிப்பு திட்டம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:44 pm

பல்லடம் அருகேயுள்ள வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் 50 குழந்தைகளுக்கு கே.எஸ்.கே.அறக்கட்டளை சாா்பில் தலா ரூ.250 வீதம் முதல் தவணை தொகை செலுத்தி திட்டத்தில் வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டனா். இதில் ஊராட்சி தலைவா் சாந்தினி சம்பத்குமாா், துணைத் தலைவா் பழனிசாமி, பல்லடம் அஞ்சல் நிலைய அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.