குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

Din

ஊராட்சிக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கேத்தனூா் ஊராட்சியில் வாா்டு உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு நினைவு பரிசு வெள்ளிக்கிழமை வழங்குகிறாா் ஊராட்சித் தலைவா் சித்ரா ஹரிகோபால். இதில், ஒன்றிய கவுன்சிலா் பிரியா புருஷோத்தமன், துணைத் தலைவா் பொன்னுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.