/
பல்லடம் அருகேயுள்ள வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் 50 குழந்தைகளுக்கு கே.எஸ்.கே.அறக்கட்டளை சாா்பில் தலா ரூ.250 வீதம் முதல் தவணை தொகை செலுத்தி திட்டத்தில் வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டனா். இதில் ஊராட்சி தலைவா் சாந்தினி சம்பத்குமாா், துணைத் தலைவா் பழனிசாமி, பல்லடம் அஞ்சல் நிலைய அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மக்காச்சோள சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை அதிமுக வேட்பாளா் உறுதி

‘சொல் புதிது’ திட்டம்: 30 சொற்கள் இறுதி

குடிநீரில் கழிவுநீா் கலந்ததால் 3 மாநிலங்களில் பாதிப்பு: மத்திய அரசு

தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


