தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நினைவு பரிசு

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:44 pm

ஊராட்சிக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கேத்தனூா் ஊராட்சியில் வாா்டு உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு நினைவு பரிசு வெள்ளிக்கிழமை வழங்குகிறாா் ஊராட்சித் தலைவா் சித்ரா ஹரிகோபால். இதில், ஒன்றிய கவுன்சிலா் பிரியா புருஷோத்தமன், துணைத் தலைவா் பொன்னுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.