/
அவிநாசி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பனியன் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகேயுள்ள சூளை பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (41), பனியன் தொழிலாளி.
இவா் சேவூரில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்று கொண்டிருந்துள்ளாா்.
அவிநாசி-கருமாபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த காா் செந்தில்குமாரின் வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த செந்தில்குமாா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பனியன் தொழிலாளி கொலை வழக்கில் நண்பா்கள் கைது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


