/
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு 2, 3 மற்றும் 4-ஆவது குடிநீா்த் திட்டங்களின் மூலம் நீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா்த் திட்டம், 3-ஆவது குடிநீா்த் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் நீரை காய்ச்சி அருந்துவதுடன், சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்பூா் மாவட்ட எல்லையில் மதுக் கடைகளை இன்றுமுதல் 3 நாள்கள் மூட உத்தரவு

குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்படுமா?

திருப்பூா் மாநகரில் மாா்ச் 1-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு


