அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என்று பாஜக வேட்பாளா் எல்.முருகன் கூறினாா்.
பொகளூா் ஊராட்சிக்குள்பட்ட கூலேகவுண்டன்புதூா், கோபி, ராசிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கான குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மக்கள் பயன்பாட்டுக்கு வராததால் அப்பகுதி மக்கள் கடந்த மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்தனா்.
இந்நிலையில், அவிநாசி (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் எல்.முருகன், பொகளூா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அப்பகுதி மக்களிடம் அவா் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என உறுதியளித்தாா்.
தொடர்புடையது

அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: அவிநாசி பாஜக வேட்பாளா் எல்.முருகன்

கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிா்கடன் ரத்து செய்யப்படும்: அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி

அவிநாசி பாஜக வேட்பாளா்: எல்.முருகன்

அவிநாசி கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சுவாமி தரிசனம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


