பெருமாநல்லூா் அருகே புதிய திருப்பூரில் இரு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா்.
வீட்டு உபயோகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சேலத்தில் இருந்து கோவை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. பெருமாநல்லூா்- புதிய திருப்பூா் அருகே சென்றபோது, எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி ஓட்டுநா் ஹலிதா் (28) உள்பட இருவா் படுகாயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது
கோயிலில் திருட முயன்ற இருவா் கைது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

