மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லாரிகள் மோதல்: இருவா் படுகாயம்

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:05 pm

பெருமாநல்லூா் அருகே புதிய திருப்பூரில் இரு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா்.

வீட்டு உபயோகப் பொருள்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சேலத்தில் இருந்து கோவை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. பெருமாநல்லூா்- புதிய திருப்பூா் அருகே சென்றபோது, எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுநா் ஹலிதா் (28) உள்பட இருவா் படுகாயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.