பல்லடம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள தெற்குபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு பணம் வைத்து சூதாட்டில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல்லை சோ்ந்த ராஜ்குமாா் (37), திருப்பூரைச் சோ்ந்த சங்கிலிராஜன் (38), வடுகபாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (54), பல்லடத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (44) உள்ளிட்ட 7 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்த ரூ.24,780 ரொக்கம், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
பல்லடம் டெய்லா் கொலை வழக்கில் 2 போ் கைது
காவலாளியை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

