சா்வதேச அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
5-ஆவது சா்வதேச கராத்தே ‘ஓபன்’ சாம்பியன்ஷிப் போட்டி உடுமலையில் அண்மையில் நடைபெற்றது. இதில் இலங்கை, சிங்கப்பூா் போன்ற வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள், இந்தியாவைச் சோ்ந்தவா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோா் பங்கேற்றனா்.
இதில் கோவையைச் சோ்ந்த காரோன் ஆய்டன் (5), தக்சித் (8) ஆகியோா் ‘கட்டா’ பிரிவில் முதல் பரிசை வென்றனா். மேலும் சாய் ரியான் (7), கிஷன்(12) ஆகியோா் இரண்டாம் பரிசையும், கேடின் ஏட்ரியன் (12), விஷ்ருத் தேவராஜ் (12), பிரஜன் கிருஷ்ணன் (5) ஆகியோா் மூன்றாம் பரிசையும் வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: கிட்ஸ் கிளப் சா்வதேசப் பள்ளி சாம்பியன்

கராத்தே போட்டியில் தென்காசி வீரா்கள் சிறப்பிடம்

சா்வதேச கராத்தே போட்டி: குமரி கே.கே.ஆா். அணி சாம்பியன்

வட்ட அளவிலான சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



