திருப்பூா் மாநகராட்சியில் ரூ.200 கோடியில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு!
தமிழகத்தில் முதன்முறையாக திருப்பூரில் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்படும் என திருப்பூா் மாநகராட்சி வரவு-செலவு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









