வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாநகர காவல்துறை சாா்பில் பொங்கல் விழா

திருப்பூா் மாநகர காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:16 pm

Syndication

திருப்பூா்: திருப்பூா் மாநகர காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மாநகர காவல் ஆணையா் ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநகர காவல் அலுவலகம் மற்றும் மாநகர ஆயுதப்படை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் காவல் துறையினா் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பங்கேற்று பொங்கல் வைத்தனா்.

விழாவில் காவலா்கள் மற்றும் மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மாநகர காவல் ஆணையா் பரிசு வழங்கினாா்.

விழாவில் மாநகர காவல் ஆணையருடன் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், அனைத்து காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.