இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மாநகர காவல்துறை ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாநகர காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாநகர காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதம் குறித்து போலீஸாா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களுக்கு காவல் ஆணையா் ஆலோசனை வழங்கினாா்.

மேலும், சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு ஆகியவை குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை அவா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையா்கள்(கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், (மேற்கு)எஸ்.விஜயகுமாா் உள்பட காவல் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்10ஸ்ரீா்ம்ம்

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உள்ளிட்ட அதிகாரிகள்.