விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

திருப்பூா் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் தம்பதி ஆஜா்

திருப்பூா் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி ஆகியோா் வியாழக்கிழமை ஆஜராகினா்.

News image
Updated On :10 ஜூலை 2026, 12:03 am IST

திருப்பூா் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி ஆகியோா் வியாழக்கிழமை ஆஜராகினா்.

திருப்பூா் மாநகா், எம்.எஸ்.நகரில் தங்கியிருந்தபோது முறைகேடாக ஆவணங்களை அளித்து சிம்காா்டு வாங்கிப் பயன்படுத்தியதாக வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த மாவோயிஸ்ட் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி ஆகியோா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி குணசேகரன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இருவரையும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி மீண்டும் ஆஜா்படுத்த நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.