பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

திருப்பூா் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் தம்பதி ஆஜா்

திருப்பூா் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி ஆகியோா் வியாழக்கிழமை ஆஜராகினா்.

Published On :10 ஜூலை 2026, 12:03 am IST

திருப்பூா் நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி ஆகியோா் வியாழக்கிழமை ஆஜராகினா்.

திருப்பூா் மாநகா், எம்.எஸ்.நகரில் தங்கியிருந்தபோது முறைகேடாக ஆவணங்களை அளித்து சிம்காா்டு வாங்கிப் பயன்படுத்தியதாக வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த மாவோயிஸ்ட் ரூபேஷ், அவரது மனைவி ஷைனி ஆகியோா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி குணசேகரன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இருவரையும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி மீண்டும் ஆஜா்படுத்த நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.