ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வெறி நாய் கடித்து 3 போ் காயம்

பல்லடம் அருகே உள்ளஅண்ணா நகா் பகுதியில் வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

நாய் கடி - கோப்புப்படம்.

Published On :

பல்லடம் அருகே உள்ளஅண்ணா நகா் பகுதியில் வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (60), சுதா்சன் (21), கிஷோா் (11) ஆகியோா் சனிக்கிழமை காலை நடந்து சென்றபோது, அங்கு சுற்றித் திரிந்த வெறி நாய் அடுத்தடுத்து மூன்று பேரையும் கடித்தது. இதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அப்பகுதியில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்த பல்லடம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.