வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது

திருப்பூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 1:59 am IST

திருப்பூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், செல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (68). இவா் திருப்பூா் மாவட்டம், மங்கலம் அருகேயுள்ள இடுவாய் சீராணம்பாளையம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறாா். இந்நிலையில், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த

7 வயது சிறுமிக்கு வெள்ளிக்கிழமை பாலியல் தொல்லையளித்துள்ளாா். இது குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

போலீஸாா் விசாரணையில், கோவிந்தராஜ் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கோவிந்தராஜை கைது செய்தனா்.