ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய 3 போ் கைது

News image
கைது- பிரதிப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் போலீஸாா் நடத்திய சோதனையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா், ஆத்துப்பாளையம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில், அவா்கள் ஒடிஸாவைச் சோ்ந்த மிா்சா ஜாகீா் உசேன் (38), விகாஸ் ஹரிபால் (25), பிகாரை சோ்ந்த சதீஷ்குமாா் (31) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக கஞ்சா பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.