குண்டடம் அருகே கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி: 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொடுவாய் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் 244 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.










