100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி
தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நடத்திய விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் மனீஷ்.









