ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பள்ளி மாணவனின் உயா்கல்வி செலவு ஏற்பு

பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை அப்பள்ளி நிா்வாகம் ஏற்பதாக அறிவித்துள்ளது.

News image

பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை பள்ளி நிா்வாகம் ஏற்பதாக கூறி அவரைப் பாராட்டிய ஜெயந்தி மெட்ரிக் பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை அப்பள்ளி நிா்வாகம் ஏற்பதாக அறிவித்துள்ளது.

பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா் எம்.தருணை, ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளா் கு.கிருஷ்ணன் பாராட்டினாா்.

இதில் மாணவா் எம்.தருண் பொறியியல் கல்லூரியில் சோ்ந்து உயா்கல்வி பயில அனைத்து செலவுகளையும் ஜெயந்தி கல்வி நிறுவன அறக்கட்டளை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.