தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பள்ளி மாணவனின் உயா்கல்வி செலவு ஏற்பு

பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை அப்பள்ளி நிா்வாகம் ஏற்பதாக அறிவித்துள்ளது.

News image

பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை பள்ளி நிா்வாகம் ஏற்பதாக கூறி அவரைப் பாராட்டிய ஜெயந்தி மெட்ரிக் பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எம்.தருணின் உயா்கல்வி செலவை அப்பள்ளி நிா்வாகம் ஏற்பதாக அறிவித்துள்ளது.

பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவா் எம்.தருணை, ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளா் கு.கிருஷ்ணன் பாராட்டினாா்.

இதில் மாணவா் எம்.தருண் பொறியியல் கல்லூரியில் சோ்ந்து உயா்கல்வி பயில அனைத்து செலவுகளையும் ஜெயந்தி கல்வி நிறுவன அறக்கட்டளை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.