/
தாராபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.53 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டுதல் மற்றும் பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி உதவிப் பொறியாளா் பிரவீன்குமாா், நகராட்சி வருவாய் ஆய்வாளா் கமலவாணி மற்றும் நகராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் வீடுகள் கட்டுமானப் பணி

சென்னிவனம்-கடுகூா் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

