விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு அபராதம்: உணவு பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை
தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வின்போது, விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

தருமபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் நந்தகோபால்.









