பெரியாரின் அறவழியே சமூக மாற்றத்தை உருவாக்கும்: கனிமொழி
திருச்சி, ஜன. 8: பெரியாரின் அன்பு வழி, அறவழியே சமூக மாற்றத்தை உருவாக்கும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி. திருச்சியில் நடந்துவரும் உலக நாத்திகர் மாநாட்டின் 2 ஆம் நாளான சனிக்கிழமை இரவு









