தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களின் தொடர்பு எண்களை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி வெளியிட்டுள்ளார்.
உணவுப் பொருள் குறித்த புகார்களை தருமபுரி நகராட்சி மற்றும் தருமபுரி ஒன்றியம்- கே. நந்தகோபால்- 94430 54715. நல்லம்பள்ளி ஒன்றியம்- சி. கந்தசாமி- 94425 46733. காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றியம்- எஸ். கணேசன்- 82208 96405. அரூர் ஒன்றியம்- பி. ராஜசேகர்- 98945 64644 ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், 94440 42322 என்ற ஒருங்கிணைக்கப்பட்ட கட்செவி அஞ்சல் எண்ணிலும் பொதுமக்கள் தங்கள் புகார்களை அனுப்பலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









